Thursday 2 May 2019

உடுக்கை கயிறு



பெரும்பாறையை குடைந்து,
கையளவில் சிற்பத்தை செதுக்கி,

அச்சிறு சிற்பத்தின் கையில் உடுக்கையை வைத்து,
அந்த உடுக்கையின் கயிறையும் நேர்த்தியாக வடித்திருப்பதை....
எண்ணி.....
வியந்து தான் போனேன்....
அத்தனையும் ஆறு அங்குல பரப்பில்....
#ப்யாரீப்ரியன்..

No comments:

Post a Comment