Wednesday 24 May 2017

மழை நீரை மட்டுமே அருந்தும் சட்கா பறவை ...

#சட்கா பறவை..
இப்பறவை மழைநீரை மட்டுமே அருந்தும்...
ஆறுகள் ஏரிகள் அல்லது குளங்களிலோ வேறு எங்கும் தண்ணீர் அருந்துவதில்லை..
இந்த பறவை சத்தம் இட்டால், பருவமழை தொடங்கும் என்பது முன்னோர்கள் நம்பிக்கை..
இந்தியாவில் சடகா என்றழைக்கப்படும் இப்பறவை மற்ற நாடுகளில் யாக்கோபின் குக்யூ என்று அழைக்கப்படுகின்றது.
சமீபத்தில், இப்பறவை ஆந்திர காட்டில் காணப்பட்டதாக அறியப்படுகிறது.
இப்பறவையை கவிஞர் காளிதாசர் தனது "மேகதூத்" காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
#ப்யாரீப்ரியன்..

No comments:

Post a Comment