Monday 2 November 2015

Athimugam..a hidden history

ஹோசூர் அத்திமுகத்தில் இதுவரை பஞ்சலிங்கம் என்று நம்பி இருந்த லிங்கங்கள் ஐந்தும் சித்தர்களின் சமாதி என்று தெரிந்ததும் அவற்றை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். ஒரே இடை வெளியில் ஒரே நேரத்தில் கட்டப்பட்டு இருப்பதால் ஐந்து சித்தர்கள் ஒரே நேரத்தில் ஜீவ சமாதி அடைந்து இருக்கமுடியும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது . மேலும் இவ்வற்றில் நடுவில் உள்ள லிங்கம் மட்டும் பெரிதாக உள்ளதால் ஐந்து சித்தர்களில் முதன்மையானவர் அங்கே நடுநாயகமாக வீற்றிருக்க கூடும் என்றும் கூறப்பட்டது.ஜாதகத்தில் குரு பலவீனமாக இருப்பவர்கள், சித்தம் தெளிவில்லாமல்,ஸ்திரமாக இல்லாமல் இருப்பவர்கள் அமாவாசை அன்று இது போன்ற ஜீவ சமாதிகளில் சென்று வழிபடுவது நல்ல பலனை தரும்.

No comments:

Post a Comment