Saturday 3 December 2016

நிறம் மாறும் லிங்கங்கள்..முல்பாகல்,நல்லூர்

#விருப்பாஷீஸ்வரர்_திருக்கோயில் முல்பாகல் கர்நாடகா. 5000 வருட பழமையான லிங்க திருமேனி காலை,மதியம் மாலை என மூன்று நேரங்களிலும் #நிறம்_மாறும்_அதிசயம்.அம்பாளின் சந்நிதியில் ஸ்ரீ சக்ரத்தை ரிஷிகள் பிரதிஷ்டை செய்துள்ளார்.தமிழ்நா­ட்டில் #நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் திருமேனி 3 காலமும் நிறம் மாறும் என்று நமக்கு தெரியும். இங்கே #முல்பாகலிலும் அதே அதிசயத்தை காணலாம்.இந்த தீப கார்திகையின்போது சங்காபிஷேகமும் 1008 தீபமும் ஏற்றிட ஏற்பாடுகள் செய்ய பட்டுள்ளது.பக்தர்கள்­ தவறாமல் கலந்து கொண்டு ஸ்ரீ சக்ரத்தின் அதிர்வுகளையும் விருபாசீஸ்வரரின் அருளையும் பெற அழைக்கின்றோம்.

No comments:

Post a Comment