Friday 24 June 2016

கிருஷ்ணகிரி மாவட்டம்.. மதகொண்டப்பள்ளி அரகேஷ்வரர் ஆலயம்

‪#‎மதகொண்டப்பள்ளி‬ அரகேஷ்வரர் திருக்கோவில்.
இக்கோவிலில் ஒரு ‪#‎தூணில்‬ லிங்கேஸ்வரரை ‪#‎பாம்பு_பூஜை‬ செய்வது போல் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது..
கடந்த வருடத்தில் இக்கோவிலிலுள்ள ‪#‎சிவலிங்கத்திற்கு‬ உண்மையாகவே ‪#‎பாம்பு‬ வில்வ இலையால் ‪#‎பூஜை‬ செய்துள்ளதை பக்தர்கள் நேரில் கண்டுள்ளனர்..இந்நிகழ்வு ‪#‎செய்தித்தாள்களிலும்‬ பிரசுரிக்கப்பட்டுள்ளது..
வாய்ப்பு உள்ளவர்கள் கோவிலை தரிசித்து கடவுள் அருளைப் பெறுங்கள்..
‪#‎ப்யாரீப்ரியன்‬

No comments:

Post a Comment